2 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளை விட்டு அவன் விலகவில்லை.

2 இராஜாக்கள் (2 Kings) 13:2 - Tamil bible image quotes