2 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்று தரம் அடித்து நின்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 13:18 - Tamil bible image quotes