2 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான்.

2 இராஜாக்கள் (2 Kings) 13:11 - Tamil bible image quotes