2 இராஜாக்கள் 12 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 12:5 - Tamil bible image quotes