2 இராஜாக்கள் 10 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 10:8 - Tamil bible image quotes