2 இராஜாக்கள் 10 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

இந்த நிருபம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபது பேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.

2 இராஜாக்கள் (2 Kings) 10:7 - Tamil bible image quotes