2 இராஜாக்கள் 10 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம் பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.

2 இராஜாக்கள் (2 Kings) 10:35 - Tamil bible image quotes