2 இராஜாக்கள் 10 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,

2 இராஜாக்கள் (2 Kings) 10:12 - Tamil bible image quotes