2 நாளாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல் நிறை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 9:16 - Tamil bible image quotes