2 நாளாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,

2 நாளாகமம் (2 Chronicles) 7:8 - Tamil bible image quotes