2 நாளாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.

2 நாளாகமம் (2 Chronicles) 7:1 - Tamil bible image quotes