2 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 42 வது வசனம்

தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.

2 நாளாகமம் (2 Chronicles) 6:42 - Tamil bible image quotes