2 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

2 நாளாகமம் (2 Chronicles) 6:40 - Tamil bible image quotes