2 நாளாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.

2 நாளாகமம் (2 Chronicles) 4:5 - Tamil bible image quotes