2 நாளாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.

2 நாளாகமம் (2 Chronicles) 32:30 - Tamil bible image quotes