2 நாளாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 32:20 - Tamil bible image quotes