2 நாளாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்?

2 நாளாகமம் (2 Chronicles) 32:10 - Tamil bible image quotes