2 நாளாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக் கொள்ள நினைத்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 32:1 - Tamil bible image quotes