2 நாளாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 31:8 - Tamil bible image quotes