2 நாளாகமம் 31 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.

2 நாளாகமம் (2 Chronicles) 31:4 - Tamil bible image quotes