2 நாளாகமம் 30 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக்கூடாமற்போயிற்று.

2 நாளாகமம் (2 Chronicles) 30:3 - Tamil bible image quotes