2 நாளாகமம் 30 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

லேவியரான ஆசாரியர்கள் எழுந்து நின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.

2 நாளாகமம் (2 Chronicles) 30:27 - Tamil bible image quotes