2 நாளாகமம் 30 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன்மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 30:10 - Tamil bible image quotes