2 நாளாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 29:7 - Tamil bible image quotes