2 நாளாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.

2 நாளாகமம் (2 Chronicles) 29:32 - Tamil bible image quotes