2 நாளாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,

2 நாளாகமம் (2 Chronicles) 29:3 - Tamil bible image quotes