2 நாளாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 29:23 - Tamil bible image quotes