2 நாளாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அபியாள்.

2 நாளாகமம் (2 Chronicles) 29:1 - Tamil bible image quotes