2 நாளாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் (2 Chronicles) 27:9 - Tamil bible image quotes