2 நாளாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.

2 நாளாகமம் (2 Chronicles) 27:1 - Tamil bible image quotes