2 நாளாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.

2 நாளாகமம் (2 Chronicles) 26:3 - Tamil bible image quotes