2 நாளாகமம் 25 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.

2 நாளாகமம் (2 Chronicles) 25:20 - Tamil bible image quotes