2 நாளாகமம் 25 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின் பேர் யோவதானாள்.

2 நாளாகமம் (2 Chronicles) 25:1 - Tamil bible image quotes