2 நாளாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

மூன்றில் ஒரு பங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும்.

2 நாளாகமம் (2 Chronicles) 23:5 - Tamil bible image quotes