2 நாளாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.

2 நாளாகமம் (2 Chronicles) 23:19 - Tamil bible image quotes