2 நாளாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 23:15 - Tamil bible image quotes