2 நாளாகமம் 22 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் அத்தாலியாள்.

2 நாளாகமம் (2 Chronicles) 22:2 - Tamil bible image quotes