2 நாளாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.

2 நாளாகமம் (2 Chronicles) 21:1 - Tamil bible image quotes