2 நாளாகமம் 20 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அசுபாள்.

2 நாளாகமம் (2 Chronicles) 20:31 - Tamil bible image quotes