2 நாளாகமம் 20 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 20:26 - Tamil bible image quotes