2 நாளாகமம் 20 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 20:18 - Tamil bible image quotes