2 நாளாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.

2 நாளாகமம் (2 Chronicles) 18:6 - Tamil bible image quotes