2 நாளாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

2 நாளாகமம் (2 Chronicles) 18:22 - Tamil bible image quotes