2 நாளாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார்.

2 நாளாகமம் (2 Chronicles) 18:20 - Tamil bible image quotes