2 நாளாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.

2 நாளாகமம் (2 Chronicles) 18:17 - Tamil bible image quotes