2 நாளாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 நாளாகமம் (2 Chronicles) 18:10 - Tamil bible image quotes