2 நாளாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.

2 நாளாகமம் (2 Chronicles) 16:8 - Tamil bible image quotes