2 நாளாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 16:10 - Tamil bible image quotes