2 நாளாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 14:15 - Tamil bible image quotes