2 நாளாகமம் 13 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது.

2 நாளாகமம் (2 Chronicles) 13:2 - Tamil bible image quotes